Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Sunday, 12 May 2013


நான் பார்த்தது படித்தது பகிர்ந்து கொள்கிறேன் -3


அட ராமா! இதுதான் காதலா?

ஊரு உலகத்துல வர்றவன் போறவன் எல்லாம் காதல், காதல்னு பினாத்திகிட்டு இருக்கான்..முளைச்சு மூணு இலை விடலை.அதுக்குள்ளே காதல், கத்திரிக்காயினு சுத்த வேண்டியது...அப்புறம் அவன் என்னை ஏமாத்திட்டான், கை கழுவிட்டானு புலம்ப வேண்டியது.... அல்டாப்பு காதல்இல்லேனா ஒரு படி மேல போயி அவன் என்னை கெடுத்திட்டான், கல்யாணம் செய்வான்னு நம்பி என்னைக் கொடுத்திட்டேன்னு புலம்பவேண்டியது...காதல்னா என்ன தெரியுமா?இந்த லின்க்கை கிளிக் பண்ணிப் பாருங்க.. தெய்வீக காதல்அந்த பொண்ணு ஒரு பெரிய விபத்துல அடிபட்டு கோமாவுக்கு போயிடுச்சாம்...அதுக்கு அப்புறமா அவளோட காதலன்தான் அவளுக்கு எல்லாமே... அவளை தினமும் கவனிச்ச...more »

டெல்லி "நிர்பயா" வின் ஓர் எச்சரிக்கை கடிதம்!!!

*டிசம்பர் 16 இல் காம வெறியர்களால் சீரழித்துக் கொல்லப்பட்ட "டாமினி" என்ற நிர்பயாவால் மூச்சுக்கூட விட முடியாததால் நிறைய விசயங்களை எழுதிக் காட்டியதாக தகவல். அப்போது அவளது அம்மாவிற்கு அவள் எழுதிய கடிதம் ஒன்று. அவள் இறந்த பிறகு தற்போது அது வெளிவந்திருக்கின்றது.**என்னை மன்னிச்சிடும்மா....**என்னால போராடமுடியலை...**எனக்கு நல்லா நியாபகம் இருக்கு...நீயும், அப்பாவும் என்கிட்டே உன் எதிர்காலத்துல என்னவா ஆகப் போறே னு கேட்டே...அதுக்கு நான் எல்லாரும் உடம்பு வலி யால துடிக்கிறாங்க...அந்த வலியை போக்குறதுக்கு நான் பிசியோதெரபிஸ்ட் டா ஆகப் போறேன்னு சொன்னேன்..இன்னிக்கு என் உடம்புல இருக்கிற வலியை கூட...more »

குடும்ப பெண்களிடம் பாதுகாப்பு உறைகள்???

சில விசயங்களை ஆம்பளைங்களை விட பொண்ணுங்க செஞ்சாத்தான் நல்லா இருக்கும். என்ன விசயம்னு முழுசா படிச்சு பார்த்து தெரிஞ்சிகோங்க...காலம் ரொம்ப கெட்டு போச்சு. யார் நல்லவன், யார் கெட்டவன் யாருக்கும் தெரியாது!!! முன்னாடி எல்லாம் பார்த்தவுடனே கண்டுபிடிச்சிடலாம்...இப்போ பார்த்து, பழகினா கூட கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு சமுதாயம் நாறிப் போய் இருக்கு.அதுனால நாம நம்மளை பாதுகாத்துகிறது ரொம்ப நல்லது. அதையும் மீறி பல தப்புகள், குற்றங்கள் நடக்கத்தான் செய்யுது. ஆடைகளை முழுசா இழுத்து மூடிக்கிட்டு நடந்தாலே விரட்டி விரட்டி சீரழிக்கிற கும்பல், அரைகுறை ஆடையோட இருந்தா என்ன ஆகும்? அதுனால முதல்ல நாம...more »

இன்னும் என்னதான் வேணும் உங்களுக்கு?

*கேஸ் சிலிண்டர் விலையா? உடனே ஏத்துறீங்க..பெட்ரோல் விலையா உடனே ஏத்துறீங்க! ஆனா குற்றம் செஞ்ச கபோதிகளுக்கு தீர்ப்பு வழங்குரதுல ஏனிந்த தாமதம்னு தெரியல... நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசமும் ஒரு பொண்ணு, அல்லது ஒரு குழந்தை கற்பழிக்கப்பட்டுக் கிட்டுத்தான் இருக்கு,,,டெல்லி பொண்ணை கற்பழிச்ச பிறகு அதே டெல்லியிலே, இன்னும் ரெண்டு பொண்ணை கற்பழிச்சிருக்கானுங்க...இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க?? தமிழக முதலமைச்சர் ஆண்மையை நீக்கணும்னு யோசனை தெரிவிச்சு இருக்காங்க...அப்படி ஆண்மையை நீக்கிட்டா வரக் கூடிய பிரச்சினை என்னான்னு யோசிக்கணும்...அது நல்ல விசயம்தான்...ஆனா இயற்கையாவே ஆண்மை இல்லாதவன்.....more »

கற்பழிக்கும் காமுகர்களே? வாங்க பழகுவோம்!!

பாரதத் தாய்க்கு இப்படி ஒரு சோதனை தேவை இல்லை என்றே நம்புகின்றோம். டெல்லியில் கற்பழித்தால் மாபெரும் குற்றம்!! அதுவே மற்ற மாநிலத்தில் அதிலும் குறிப்பாய் தமிழ்நாட்டில் கற்பழித்து கொன்றாலும் குற்றமில்லை. பாதிக்கப் பட்டவர்களின் பிணத்தின் மீது ஏறி நின்று அரசியல் செய்ய இங்கே அநேகம் பேர் இருக்கின்றார்கள்.டெல்லியில் மருத்துவம் படிக்கும் மாணவியை கற்பழித்து சிதிலப் படுத்திய காமுகர்களை இன்னமும் காவல்துறை தேடி வருகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் பருவவயதையே தொடாத சின்னஞ்சிறு குழந்தை புனிதாவை வல்லாங்கு செய்து கொன்றும் விட்டான்...என்ன நடந்தது? தமிழக காவல்துறை குற்றவாளியை பிடித்து விட்டது. டெல்லியில் இ...more »

முதல்ல பொருத்தம் பாக்குறத விட்டுத் தொலைங்க....

*கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த பாழா போன "பொருத்தம் பாக்குற" விஷயம் வந்ததால இப்போ நிறைய குடும்பங்கள் குடும்ப நல நீதிமன்ற வாசல்ல உக்காந்திருக்கு...ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு??? நகரத்துல வாழ்றவங்களை விட இந்த கிராமத்துல வாழுற பொண்ணுங்கதான் இந்த பொருத்தம் பாக்குற விசயத்துல மாட்டிக்கிட்டு முழிச்சுகிட்டு இருக்காங்க..**என்னடா இது? இவன் சாதகம் பார்த்து கல்யாணம் செய்யுறத தப்பா சொல்றானே னு ஜோசியக்காரங்க படையெடுத்திராதீங்க.....நான் சொல்ற பொருத்தம் பாக்குறது வேற??? பெத்தவங்க பொருத்தம் பாக்குறது வேற...ஆனா இந்த மேற்கத்திய கலாச்சாரம் வந்ததும் பொண்ணுங்க, பசங்க பாக்குறாங்களே ஒரு பொருத்தம்...அதாங...more »

"பாலியல் பலாத்காரம்" குற்றமே கிடையாது!!??!!

*பெண்ணிற்கு எதிராக நடக்கும் அநீதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. யார் இதற்க்கு காரணம்? காம வெறி பிடித்து அலையும் ஒரு சில ஆணினமா? அல்லது நாங்களும் ஆணிற்கு சரிசமமாய் மாறிவிட்டோம் என்று தவறான கலாச்சாரத்தை தேர்ந்தெடுக்கும் ஒரு சில பெண்களினமா?**பாலியல் பலாத்காரம் என்பது கடந்த வாரம் டெல்லியில் மட்டும்தானா நடந்திருக்கின்றது? ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், மாவட்டத்திலும், கிராமத்திலும், நகரிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், நிமிடத்திலும், நொடியிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ****அந்த செய்தி வெளியில் வந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே தமிழகத்தில் தூத்துக்குட...more »

இது தேவையா நமக்கு???

சகோதர, சகோதரியின் அன்பு தெரிய வேண்டுமா?சகோதர, சகோதரி இல்லாதவர்களிடம் கேட்டுப் பாருங்கள்..பத்து வருடங்களின் மதிப்பு தெரிய வேண்டுமா?புதிதாய் விவாகரத்து ஆனவர்களிடம் கேட்டுப் பாருங்கள்...நான்கு வருடங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?தற்போது கல்லூரியை விட்டு வந்த பட்டதாரியைக் கேட்டுப் பாருங்கள்...ஒரு வருடத்தின் அருமை தெரிய வேண்டுமா?கடைசி வருடத்தில் தோல்வியடைந்த மாணவனைக் கேட்டுப் பாருங்கள்...பத்து மாதத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?உங்களைப் பெற்றெடுத்த அன்னையைக் கேட்டுப் பாருங்கள்...ஒன்பது மாதத்தின் வலி தெரிய வேண்டுமா? குறைப் பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்ணைக் கேட்டுப் பாருங்கள்...ஒரு ...more »

உன்னோட ஆசைக்கு நானா பலி???

பெண்ணாசையால வந்த வினையை பாருங்க.... பதிவர்களே.....சைடுல போற பொண்ணை பாக்காதீங்க...பார்த்தா இதுதான் கதி?????

நெஞ்சுக்கு நீதி????

நெஞ்சு வலி வந்துட்டா என்ன செய்யனும்னு நிறைய படத்துல நாம பாத்திருப்போம்...உடனே படத்தோட நாயகன் அல்லது நாயகி ஓடிப் போயி அவங்களுக்கு அவசர உதவி செஞ்சு காப்பாத்திப் போடுவாங்க..அதுக்கப்புறம் சில சமயம் டூயட் பாடுவாங்க.சில சமயம் கதையிலே டுவிஸ்ட் வரும்..ஆனா கற்பனை பண்ணிப் பாருங்க...யாருமே இல்லாத இடத்துல திடீர் மாரடைப்பு வந்தா என்ன ஆகும்?? ஒன்னும் ஆகாது...சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடுவோம்..அப்புறம் சொத்து சண்டை, குடும்ப சண்டைதான் மிஞ்சும்..இது காலம், காலமா நடந்துகிட்டு வருது..ஆனா தற்போது அதற்கும் ஒரு வழியை அமெரிக்காவின் ஜான்சன் சிட்டி சென்டருல கண்டுபிடிச்சிருக்காங்க..அதையும் ஐசிய...more »

38 ட்ரில்லியன் டாலர் ரூவாய் ஊழலா?

*நபர் 1 : கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?* *நபர் 2: மன்னிக்கணும் என்கிட்டே பணம் இல்லே!**நபர் 1: கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?**நபர் 3 : மன்னிக்கணும், எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லே..**நபர் 1: கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?**நபர் 4: மன்னிக்கணும், என்கிட்டே பணம் இருக்கு, நேரம் இல்லே...****இது பெரும்பாலும் பலரும் சொல்ற பதில்...ஆனா மனமிருந்தால் மார்க்கமுண்டு......****நான் ஒரு சில தகவல்களை சொல்றேன்...கூடுமானவரைக்கும் அதனை நகல் எடுத்து வச்சிக்கோங்க..பலருக்கு, ஏன் உங்களுக்கே கூட அது உதவி செய்யும்...உங்களாலேயும் உதவி செய்ய முடியும்...கீழே இருக்கிற அந்த வழிகளை கொஞ்சம் பாருங்க..****...more »

சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

பெண்கள் விரும்பும் உடல் அலங்காரத்தில் முக்கிய பங்கு வகிப்பது, உதட்டுச் சாயம். அந்த உதட்டுச் சாயம் உயிரை காவு வாங்கும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. *நாங்க ஒன்னும் முழுங்கிட மாட்டோம்...அதுனால எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை கிடையாது என்று நினைக்கின்றீர்களா?* இதை போட்டாலே உங்களுக்கு ஆபத்துதான் என்று சொல்கின்றது..அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு. *என்னாங்கடா இது வம்பா போச்சு? உதட்டுச் சாயத்தை கண்டுபிடிச்சதே அவனுங்கதான்...இப்போ அவனுங்களே இது ஆபத்து னு எப்படி சொல்றானுங்க? நியாயமான கேள்விதான்...நானும் அப்படி நினைச்சுதான் மேற்கொண்டு படிச்சேன்..*உலக அளவில் உதட்டுச் சாயம் விற்பனை ...more »

மருத்துவர்களின் (அ )லட்சியமா ?

ஆயிரம் பேரைக் கொன்னாத்தான் அரை வைத்தியன் என்ற பழமொழியை ஒரு சிலர் எப்படி நினைத்துக் கொண்டார்களோ என்னவோ? அது உண்மையில் அந்த காலத்தில் இருந்த மூலிகை மருத்துவத்தின் பெருமையை சொல்வதற்காக சொல்லப் பட்டதுதான் இந்த பழமொழி. அதாவது ஆயிரம் வேர்களை கொன்றாலும் அவர் அரை வைத்தியர் என்ற பெருமைக்காக சொல்லப் படுகின்றது. ஆனால் அதுவே இன்று திரிந்து வேர்களை என்பது பேர்களை என்று மாறிப் போனது. இப்போது எங்கு பார்த்தாலும் 24 மணி நேர அவசர மருத்துவமனைகள் வந்து விட்டது. கடவுளுக்கு அடுத்தபடியாக நினைக்கப்படும் அந்த பெருமை மருத்துவர்களையே சாரும். எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ திறமைசாலிகள் இங்கே நம்மோடு பணி செய...more »

No comments:

Post a Comment