Photo Gallery

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி HTML Free Code

Thursday, 30 August 2012



50 பேரை மண‌ந்த கேரள சாகசகா‌ரி!
ா.


நாகரீகங்கள் வளர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் மனிதன் காமத்துக்கு பலி ஆகின்ற நிலையை பார்க்கும்போது நாம் இன்னும் கற்காலத்தில் தான் இருக்கின்றோமா என்ற சந்தேகம் எழுகின்றது.  இரண்டு வருடங்களுக்கு முன்னர் காவல் துறையை ஆட்டி படைத்த ஜெயா என்ற பெண்ணின் வரவுக்கு பிறகு தற்சமயம் சஹானா என்ற கேரளா பெண்ணின் சாகசத்திற்கு நம்மூர் ராமன்கள் பலி ஆகி இருப்பதை  பார்த்தால் என் சந்தேகம் நியாயம்தான்.  மேலே படியுங்கள்.....


''பண‌மஎ‌ன்றா‌ல் ‌பிணமு‌மவாயை ‌பிள‌க்கு‌ம்'' எ‌ன்பழமொ‌ழி‌க்கஏ‌ற்ப, பெ‌ணஎ‌ன்றா‌லஆ‌ண்களு‌ம் 'ஜொ‌‌ல் வடி‌ப்பா‌ர்க‌ள்' எ‌ன்பதபோஎ‌ன்‌‌ஜீ‌னிய‌ர், கா‌ல்ப‌ந்து ‌வீர‌ரன 50 பேரை ‌திருமண‌மசெ‌ய்தஏமா‌ற்‌றி இரு‌க்‌கிறா‌ரகேரளாவசே‌ர்‌ந்அழ‌கி. நகை, பண‌‌த்தசுரு‌ட்டிகேரளஅழ‌கியத‌ற்போதகாவ‌ல்துறதேடி வரு‌கிறது.

சென்னை முகலிவாக்க‌‌த்தசே‌ர்‌ந்தவ‌ரம‌ணிக‌ண்ட‌ன். டிப்ளமோ என்ஜினீயரிங் படி‌த்து‌வி‌ட்டமாருதி கார் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறா‌ர். ‌ம‌ணிக‌‌ண்ட‌‌னி‌னசெ‌‌ல்போனஅவ‌ரு‌க்கஏமனாமா‌றி‌வி‌ட்டது. முத‌னமுத‌லி‌லசெல்போன் மூலம் அ‌றிமுக‌‌‌மா‌கி உ‌ள்ளா‌ரகேரளாவசே‌ர்‌ந்சகானா. அவரதமுத‌லபே‌ச்சே, ''உ‌ங்க‌ளகுரல் பிடித்திருக்கிறது. அதனால் உங்களையும் பிடித்திருக்கிறது'' என்று ம‌ணிக‌ண்டனதனது ‌கிளு‌கிளபே‌ச்சா‌லக‌வி‌ழ்‌த்து ‌வி‌ட்டா‌ரசகானா. செ‌ல்போ‌‌னி‌ல் ‌சிநா‌ட்க‌ளபே‌சி‌ககொ‌ண்இருவரு‌மஒருநா‌ளநே‌ரி‌லச‌ந்‌தி‌த்தன‌ர். சகானஅழ‌கி‌லமய‌ங்‌கிம‌ணிக‌ண்ட‌‌னிட‌ம், தா‌னவக்கீலுக்கு படித்துள்ளதாகவும், சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌லவக்கீல் தொழில் செய்வதாகவும், அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதப்போவதாகவு‌மகூ‌றி ம‌ணிக‌ண்டனமய‌‌க்கி‌வி‌ட்டா‌ர்.

சகானா‌வி‌னஇ‌ந்பே‌ச்சந‌ம்‌பிம‌ணிக‌ண்ட‌ன், பெ‌ற்றோரு‌க்கதெ‌ரியாம‌லஅவரரக‌சிய ‌திருமண‌மு‌மசெ‌ய்து ‌கொ‌ண்டா‌ர். நாளடை‌வி‌லபெற்றோரு‌க்கத‌ெ‌ரியவ‌ந்தது. மக‌‌னி‌னஆசை‌க்கமறு‌ப்பதெ‌ரி‌வி‌க்காபெ‌ற்றோ‌ரம‌ணிக‌ண்ட‌ன் - சகானாவு‌க்கு ‌திருமண‌மசெ‌ய்தவை‌த்தன‌ர். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, காலில் மெட்டி அணிவித்து, இப்படி அத்தனை திருமண சடங்குகளையும் செய்து சகானாவகைப்பிடித்தா‌ரம‌ணிக‌ண்ட‌ன்.

திருமண‌த்து‌க்கு ‌பிறகம‌ணிக‌ண்ட‌னி‌ட‌ம், தனதசொந்த ஊர் கேரளா என்றும் பெற்றோர் இறந்து விட்டதால் தான் ஒரு அனாதை என்றும் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ரசகானா. இதை நம்பிம‌ணிக‌ண்ட‌ன், சகானாவுட‌னகுடு‌ம்ப‌‌மநட‌த்‌தினா‌ர். 2 மாகுடு‌‌‌ம்வா‌ழ்‌க்கசகானாவு‌க்கபு‌ளி‌த்து‌வி‌ட்டது. ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டி இருப்பதால், படிக்க தனிமை தேவை‌ப்படு‌கிறதஎன்று கூ‌றி, செ‌ன்னசைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதி‌யி‌லதங்கி படி‌‌க்‌கிறே‌னஎ‌ன்றசகானகூ‌றியதந‌ம்‌‌‌பிமணிக‌ண்ட‌னஅவரை ‌விடு‌தி‌யி‌லசே‌ர்‌‌த்‌தா‌ர்.

தின‌ந்தோறு‌மமனை‌வி சகானாவபா‌ர்‌‌த்து‌வி‌ட்டுதா‌ன் ‌வீ‌ட்டி‌ற்கசெ‌ல்வா‌ரம‌ணிக‌ண்ட‌ன். கடந்த ஜனவரி‌யி‌லமனை‌வியபா‌ர்‌க்செ‌ன்ம‌‌ணிக‌ண்டனு‌க்கஅ‌தி‌ர்‌ச்‌சி. விடுதியை காலி செய்துவிட்டு மாயமானா‌ரசகானா. அதன்பிறகு ஒரநா‌ளோ‌னி‌லம‌ணிக‌ண்டனதொட‌ர்பகொ‌ண்சகானா, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத செ‌ன்று‌வி‌ட்டதாகூ‌றி‌யதோடச‌ரி அத‌ன் ‌பிறகு, ப‌த்‌தி‌ரிகசெ‌ய்‌தியபா‌ர்‌த்ததா‌னதெ‌ரி‌ந்தகொ‌ண்டா‌ரம‌ணிக‌ண்ட‌ன். சகானாவா‌லஇழந்தது பல லட்ச‌ங்க‌ளஎ‌ன்றவேதனையுட‌னசெ‌ன்னபோ‌லீ‌‌ஸக‌மிஷன‌ரஅலுவலக‌த்‌திற‌்கபுகா‌ரகொடு‌க்வ‌ந்து‌ள்ளா‌ர்.

சகானா‌ வலை‌யி‌லஅடு‌த்து ‌விழு‌ந்தவ‌ரசெ‌ன்னையச‌ே‌ர்‌ந்கா‌ல்ப‌ந்து ‌வீர‌ர் ‌பிர‌ச‌ன்னா. டிப்ளமோ என்ஜினீயரான ‌பிர‌ச‌ன்னா, செ‌ன்னபுளியந்தோப்பில் வசி‌த்தவரு‌கிறா‌ர். சகானாவை முத‌னமுறையாபுரசைவாக்கத்தில் உ‌ள்ஒரு கடையில் சந்தித்து‌ள்ளா‌ர். முத‌லச‌ந்‌தி‌ப்‌பிலேயே ‌பிரச‌ன்னாவை ‌தனதமாயவலை‌யி‌லவீ‌ழ்‌த்‌தினா‌ரசகானா.

கடந்த மார்ச் 5ஆ‌ம் தேதி காஞ்‌சிபுரம் மாவ‌ட்ட‌ம், ஊத்துக்காடு எல்லை அம்மன் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் ‌பிரச‌ன்னா - சகானா ‌திருமண‌‌ம் நட‌ந்தது. இர‌ண்டு மாத‌ங்க‌ள் குடி‌த்தன‌ம் செ‌ய்து‌வி‌ட்டு வக்கீலுக்கு படிக்க‌ப்போ‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றி‌‌வி‌ட்டு செ‌ன்ற சகானா, போ‌னி‌ல்தா‌ன் ‌பிரச‌ன்னாவுட‌ன் பே‌‌சி வ‌ந்து‌ள்ளா‌ர். ப‌த்‌தி‌ரிகை செ‌ய்‌தியை பா‌ர்‌த்து த‌ற்போது அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ளா‌ர் ‌பிரச‌ன்னா.

ஒரு நாள் ‌பிர‌ச‌ன்னா‌வி‌ன் தாயாருடன் சகானா, புளியந்தோப்பு மார்க்கெட்டுக்கு சென்‌றிரு‌க்‌‌கிறா‌ர். அ‌ப்போது ப‌க்க‌த்து தெருவை சே‌ர்‌ந்த சுரே‌ஷ் எ‌ன்பவ‌ரி‌ன் தாயா‌ர், வேறொரு பெ‌ண்ணுட‌ன் சகானா வருவதை பார்த்து, அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறா‌ர். ஆனா‌ல் ‌பிர‌ச‌ன்னா தாயாரோ, நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள், சகானா எனது மருமகள் என்று கூறியு‌ள்ளா‌ர்.

சி‌க்‌கி‌க் கொ‌ண்ட சகானா, சுரே‌ஷின் தாயாரை மிரட்டியதோடு, பிரசன்னாவின் மனைவிதான் நா‌ன் என்று கூறிவிட்டு செ‌ன்று‌வி‌ட்டா‌ர் சகானா. அதிர்ச்சி அடைந்த சுரேஷ் தாயா‌ர், நட‌ந்ததை தனது மக‌‌னி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த சுரே‌ஷ், புளியந்தோப்பு போலீசில் புகார் செ‌ய்தா‌ர். ‌பிர‌ச‌ன்னா தயா‌ர், சுரே‌‌ஷ், அவரது தாயா‌ர், சகானா ஆ‌கியோரை காவ‌ல் ‌நிலைய‌த்து‌க்கு அழை‌த்தது போ‌‌‌லீ‌ஸ். அ‌ப்போது, நா‌ன் சொ‌ல்வதெ‌ல்லா‌ம் உ‌ண்மை. உ‌ண்மையை‌த்த‌விர வேறொ‌ன்று‌ம் இ‌ல்லை எ‌ன்று கூறுவது போ‌ல், பிரசன்னாதான் எனது கணவர் என்று சத்தியம் செய்து‌ள்ளா‌ர் சகானா. த‌ற்போது சகானாவா‌ல் ரூ.5 லட்சத்தை இழந்து த‌வி‌க்‌கிறா‌ர் ‌பிர‌ச‌ன்னா.

இ‌ப்படி பல வா‌லிப‌ர்களை த‌ன்னுடைய காம‌ப்பா‌ர்வையாலு‌ம், வ‌சிக‌‌ரத்தாலு‌ம் ‌விழவை‌த்த சகானா, ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 50 பே‌ர். சாகசகா‌ரி சகானா ‌மீது வேப்பேரி, அடையாறு, திருவொற்றியூர், புளியந்தோப்பு என பல போலீஸ் நிலையங்களிலும் அவரா‌ல் ஏமா‌ற்ற‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் புகா‌ர் கொடு‌த்து‌ள்ளன‌ர். அதோடு மத்திய குற்றப்பிரிவு போலீசிலும், சகானா‌வி‌ல் ஏமாந்த கணவ‌ன்க‌ள் 15 பேர் புகார் அ‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், அடையாரை சேர்ந்த சரவணன், சீனிவாசன், தியாகராயநகரைச் சேர்ந்த ராஜா, சம்சுதீன், திருவள்ளூர் ராஜேஷ், கோவை சரவணன், திருச்சி ராகுல், அம்பத்தூர் சந்திரபாபு என்று சகானாவின் காதல் கணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செ‌ல்‌கிறது. த‌மிழக‌த்தை கல‌க்‌கிய சகானா, கேரளா வா‌லிப‌ர்களை ‌வி‌ட்டுவை‌க்க‌வி‌ல்லை. அவ‌ரிட‌ம் ஏமாந்தவ‌ர்க‌ள் ஏராள‌ம்.

இ‌ந்த புகா‌ர்க‌ள் அனை‌த்து‌ம் த‌ற்போது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீ‌ஸ்தான் விசாரி‌க்‌‌கிறது. தனது ‌லீலைக‌ள் தெ‌ரி‌ந்து‌வி‌ட்டதா‌ல் சகானா த‌ற்போது தலைமறைவா‌கி‌வி‌ட்டா‌ர். போலீசார் தேடி வருகிறார்கள். சகானா‌வி‌ன் தாய் மொழி மலையாள‌ம் எ‌ன்றாலு‌ம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது என பல மொழிகளி‌ல் பே‌சி கல‌க்‌கி வ‌ந்து‌ள்ளா‌ர்.

'நான் அவனில்லை' என்ற சினிமா கதை போல, சாகசகா‌ரி சகானாவின் கதை த‌ற்போது உ‌ள்ளா‌ல் அவரை ‌பிடி‌த்தா‌ல்தா‌ன் இதில் எது உண்மை எ‌ன்பது தெரிய வரும். மிகவும் புனிதமான காதலையும், திருமணத்தையும் மையமாக வைத்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்த மோசடி ராணி, மயக்கும் மோகினி, மாயக்காரி சகானா எ‌ங்கே இரு‌க்‌கிறா‌ர்?

No comments:

Post a Comment